tag:blogger.com,1999:blog-3612638193855138288.post2594223652794920521..comments2011-11-25T06:23:49.024-08:00Comments on SWAMINATHAN: தண்ணீர் ... தண்ணீர்..Swaminathan Khttp://www.blogger.com/profile/01253901542437507933noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3612638193855138288.post-24460057491584395682011-04-26T21:06:14.965-07:002011-04-26T21:06:14.965-07:00யானை இல்லையா:(
நாங்கள் அங்கே இருக்கும் போது ஒரு யா...யானை இல்லையா:(<br />நாங்கள் அங்கே இருக்கும் போது ஒரு யானை இறந்தது. அந்த நினைவு <br />பசுமையாகஇருக்கிறது <br />எங்கள் வீட்டுக்கும் குடிதண்ணீர் சைக்கிளில் கொண்டு வந்து தருவார் ஒருவர். வீட்டில் இரண்டு கிணறுகள் <br />இருக்கும். அதில் ஒன்றில் சொட்டுத் தண்ணீர் இருக்காது,. இன்னொன்றில் தண்ணீர் சேந்தலாம்.. .<br /><br />நான் சொல்லும் காலம் 1946 ....1954 வரை:)<br />நன்றிரத்னவேல் சார், அருமையான சுட்டி கொடுத்தீர்கள். திரு.சுவாமிநாதனின் வலைப்பூ மிக சுவாரஸ்யம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3612638193855138288.post-62223701716413497742011-04-25T18:16:37.094-07:002011-04-25T18:16:37.094-07:00நல்ல பதிவு.
இப்போது பம்ப் செட் குளியல் எல்லாம் கதை...நல்ல பதிவு.<br />இப்போது பம்ப் செட் குளியல் எல்லாம் கதையாகி விட்டது.<br />தண்ணீர் பிரச்னை கொஞ்சம் குறைந்திருக்கிறது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுகிறார்கள். போதுமான அளவு வருகிறது.<br />திருமுக்குளம் பற்றி, சென்கபகதோப்பு பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.<br />rathnavel-natarajan.blogspot.com<br />இங்கு வரும்போது எங்களது வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன். எனது தளத்தில் என்னைப்பற்றி விபரங்கள் இருக்கின்றன.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com