Wednesday 19 September 2012

Rathnavel Natarajan பின்னூட்டம்


Rathnavel Natarajan
8:22 AM (4 minutes ago)
to me
ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி ஒரு நண்பர் எழுதியிருக்கிறார்.  பள்ளிப் பருவத்தில் இங்கிருந்திருக்கிறார்.  எங்கள் ஊரை எப்படி ரசித்திருக்கிறார் பாருங்கள்.  நீங்களும் படித்துப்பாருங்கள்.  நன்றி திரு சுவாமிநாதன்.
நன்றி.  நூலகம் கதிரவன் கடை அருகே மாற்றப் பட்டிருக்கிறது.  யானை இருக்கிறது.  பழைய ஸ்டேட் பேங்க் கட்டிடத்தில் இருக்கிறது.  அது முதலில் யானை லாயமாக இருந்தது.  பின்பு பேங்க் வந்தது.  

பின் குறிப்பு- நான் இணையதளத்தில் வேறு தளங்களில் தேடல்களைச் செய்யும்போதும்  திரு ரத்னவேல் நடராஜன் அவர்களின் பல பின்னூட்டங்களை பார்ப்பேன். சிறப்பாக இருக்கும்.திருவில்லிபுத்தூர் மீது அவருக்கு உள்ள ஈர்ப்பு எனக்கு பொறாமையை தரும். 

No comments:

Post a Comment