Sunday 7 November 2010

ஊருக்கு ஏனிந்த பெயரு ?

ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயருக்கு என்ன காரணம் ?

ஒரு காலத்தில் பாம்புப் புற்றுகளாய் இருந்த காட்டைத் திருத்தி இந்த ஊர் அமைக்கப்பட்டது. புத்தூருக்கு விளக்கம் கிடைத்து விட்டதா?

இந்த ஊரை நிர்மாணித்த மன்னனின் பெயர் வில்லி. அதனால் வில்லியும் பெயரோடு ஒட்டிக் கொண்டதாம்.

ஸ்ரீ எப்படி வந்தது என்கிறிர்களா? இந்த ஊரின் பெருமையான திருப்பாவையைப் படைத்த ஆண்டாள் அவதரித்ததால் ஸ்ரீ என்ற மரியாதை அடை மொழி சேர்ந்து கொண்டதாம்.

No comments:

Post a Comment